பொதுஅறிவு
வேகமான இந்த அறிவியல் உலகத்தில் எங்கு பார்த்தாலும் அறிவுப் போட்டி நிலவுகிறது. எழுத்துத் தேர்வு நேர்முகத்தேர்வு முதலியவற்றை தைரியத்துடன் எதிர்கொள்ள நாம் பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளாமல் இந்தச் சமுதாயத்தில் வாழ்வது என்பது மிகவும் கடினம் எனவே நாம் அனைத்தையும் பிழையின்றி கற்று ஆழ்ந்த அறிவைப் பெற்றால் வெற்றி பெறுவது நிச்சயம்.
1.
இந்தியாவின் சூரியோதய இடம் எது?
அருணாச்சலபிரதேசம்
2.
தென்னிந்தியாவின் வெனிஸ்
எனப்படும் நகரம் எது?
ஆலப்புழா(கேரளா)
3.
காற்று நகரம் எனப்படுவது எது?
சிகாகோ
4.
வெள்ளைக் கண்டம்
என அழைக்கப்படுவதுஎது ?
அண்டார்டிகா
5.
வேதிப் பொருட்களின்
அரசன் என அழைக்கப்படுவது எது?
கந்தகஅமிலம்
6.
ஒரு தலைமுறை
என்பது எத்தனை ஆண்டுகள் ?
33 ஆண்டுகள்
7.
ஏரி மாவட்டம்
என அழைக்கப்படுவது எது?
செங்கல்பட்டு
8.
குறைந்த வயதில்
பத்மஶ்ரீ விருது பெற்றவர்
யார்?
விஸ்வநாதன்ஆனந்த்
9.
பஞ்ச தந்திரக்
கதைகளை எழுதியவர்?
விஷ்ணுசர்மா
10.
குதுப்மினாரின் உயரம் எவ்வளவு?
73 மீட்டர்
11.
நவீன இந்தியாவின்
தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
இராஜாராம்மோகன்ராய்
12.
உயிர் வெள்ளி
எனப்படுவது எது?
பாதரசம்
13.
முதுகெலும்பு உடைய பெரிய உயிரினம்
எது ?
திமிங்கலம்
14.
ஒரு மனிதனுக்கு
தினசரி எவ்வளவு உப்பு தேவை?
7 கிராம்
15.
உலகில் முதல் முறையாக அரசாங்கத்தை
உருவாக்கிய நாடு எது ?
எகிப்து
16.
எகிப்து நாட்டில்
துக்கத்தை குறிக்கும் நிறம் எது?
மஞ்சள்
17.
ரிசர்வ் வங்கி மூலம் ரூபாய்
நோட்டுகளை அச்சடித்த முதல் நாடு எது?
ஸ்வீடன்
18.
கழித்தல் குறியீட்டை
அறிமுகப்படுத்திய நாடு எது
?
இத்தாலி
19.
கிரெடிட் கார்டு
முறையைப் பயன்படுத்திய முதல் நாடு எது?
அமெரிக்கா
20.
மாலத்தீவில் எத்தனை
தீவுகள் உள்ளன?
1200 தீவுகள்
No comments:
Post a Comment