Thursday, 10 May 2018

நரியும் திராட்சையும் -கதைப்பாட்டு





நரியும் திராட்சையும் -கதைப்பாட்டு


நரி  ஒன்று  இருந்ததாம்


அதற்கு  மிகவும்  பசித்ததாம்


தோட்டம்  வழியே சென்றதாம்


திராட்சைக்  கொத்தை பார்த்ததாம்


குதித்து குதித்து பார்த்ததாம்


திராட்சை  எட்டவில்லையே


சீ....சீ.... புளிக்குமே


இந்த  பழம்  புளிக்குமே


என்று  நரியும் சொன்னதாம்


வந்த  வழியே   சென்றதாம்!



No comments:

Post a Comment

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...