Thursday, 10 May 2018

தாகம் தீர்ந்த காகம் - TAMIL RHYME


தாகம் தீர்ந்த காகம்

                       
தாகம்  கொண்ட  காகம்  ஒன்று

சுற்றி  சுற்றி  வந்ததாம்

குடிக்க  தண்ணீர்  கிடைக்காமல்

மிகவும்  கஷ்டப்பட்டதாம்

தண்ணீர்  இருந்த  ஜாடியை

கிணற்றின்  அருகில்  கண்டதாம்

எட்டி  எட்டி  பார்த்ததாம்

தண்ணீர்  எட்டவில்லையே

கொஞ்ச  நேரம்  யோசித்து

குட்டிக்  கற்களை  எடுத்ததாம்

ஒன்று  ஒன்றாய்  போட்டதாம்

தண்ணீர்   மேலே  வந்ததாம்

தாகம்  தீர  குடித்ததாம்

சந்தோஷமாய்   பறந்ததாம்....!


1 comment:

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...