TAMIL RHYMES FOR KIDS -



என் அம்மா 

அம்மா  அம்மா  நல்லவர்

அன்பை  என்றும்  தருபவர்

கண்  உறக்கம்  இல்லாமல்

கருத்தாய்  எம்மைக்  காப்பவர்

பாலும்  சோறும்  நாள்  தோறும்

பாசத்துடனே  தருபவர்

பள்ளிக்கூடப்  பாடத்தை

பரிவாய்  சொல்லித்  தருபவர்


   
பாப்பா பாடல் 

பள்ளிக்கூடம்  போகணும் 

பட்டுப்பாப்பா  எழுந்திரு

குளித்து   முடித்து  சாப்பிடணும்

குட்டிப் பாப்பா  எழுந்திரு

பாடங்களைப்  படிக்கணும்

பட்டுப் பாப்பா  எழுந்திரு

கணக்கும்  தமிழும்  எழுதணும்

கண்ணே  பாப்பா  எழுந்திடு!




No comments:

Post a Comment

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...