Thursday, 10 May 2018

நாய்க்குட்டி -2


நாய்க்குட்டி

தோ...... தோ..... நாய்க்குட்டி

துள்ளி வா வா நாய்க்குட்டி

உன்னைத் தானே நாய்க்குட்டி

ஓடி  வா  வா  நாய்க்குட்டி

நன்றியுள்ள  நாய்க்குட்டி

நான்  விரும்பும்  நாய்க்குட்டி

இரவில்  இங்கே  வந்துவிடு

எந்தன்  வீட்டைக்   காத்திடு!


No comments:

Post a Comment

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...