அம்மா
அம்மா என்றால் அம்மாதான்
அன்பின் உருவே
அம்மாதான்
கண்ணை காக்கும் இமைபோல
காத்து வளர்ப்பவள் அம்மாதான்
பாட்டு பாடி தூங்க வைப்பாள்
பசியை உணர்ந்தே உணவளிப்பாள்
முகத்தை பார்த்தே பசி மறப்பாள்
மழலைப் பேச்சில் தனை மறப்பாள்
பிழையும்
பொறுத்தே துணையிருப்பாள்
பேசும் தெய்வம் அம்மாதான்.
No comments:
Post a Comment